"சமூகவிரோதி"களும் மரணதண்டனையும் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அவர்களின் ஆரம்பகாலங்களிலேயே "சமூக விரோதிகள்" என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். சமூகத்தில் சிறுகளவுகளில் ஈடுபடுவோர், கொள்ளைகளில் ஈடுபடுவோர், தெருச்சண்டியர்கள், விபச்சாரத் தொழிலில் ...

மேலும் படிக்க …

ஈழ விடுதலைப் போராட்டம்: "துரோகிகளும் இனவிரோதிகளும்" இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் முதன்முதலில் "துரோகி" என்ற சொல்லை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த "அகிம்சை" தமிழ் பாராளுமன்றத் ...

மேலும் படிக்க …

யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒருபகுதி துப்பாக்கிகளுடன் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் சிறிய இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று தள நிர்வாகத்தை தற்காலிகமாக கவனித்துவந்த கண்ணாடிச் சந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது. ...

மேலும் படிக்க …

புளொட்டின் மக்களமைப்பை பலமாகக் கட்டியெழுப்பும் முகமாக தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களுமே ...

மேலும் படிக்க …

இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் மரணத்தினையடுத்து, தளத்தில் குமரன்(பொன்னுத்துரை), கண்ணாடிச் சந்திரன் ஆகிய இரு மத்தியகுழு உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். செயலதிபர் உமா மகேஸ்வரன், அரசியல் செயலர் சந்ததியார் ...

மேலும் படிக்க …

கேதீஸ்வரனின் மரணத்தின் பின் அவர் கவனித்து வந்த அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நானே கவனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. உமாமகேஸ்வரனின் அழைப்பின் பேரில் மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச் சந்திரன் ...

மேலும் படிக்க …

கொக்குவில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட பின்னர்தான், நான் இராணுவத்தால் தேடப்படும் ஒரு நபராக இருப்பதை அறிந்தேன். எனது வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட இராணுவத்தினர், எனது அனைத்துப் புகைப்படங்களையும் எடுத்துச் ...

மேலும் படிக்க …

சந்ததியார் படகுவழியாக இந்தியாவிலிருந்து வருகை புளொட்டுக்குள் தோன்றியிருந்த தவறான போக்குகள் குறித்து ஆரம்ப காலங்களிலேயே பல்வேறு மட்டங்களிலும், புளொட்டுக்குள்ளேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் கூட, அவற்றிற்கு சரியான முறையில் தீர்வு காணப்படவில்லை - ...

மேலும் படிக்க …

சுந்தரம் படுகொலையின் பின்னான சுந்தரம் படைப்பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதன் ஆரம்பகாலங்களிலேயே வெறுமனவே சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட ஒரு குழுவின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையாகவே இருந்து ...

மேலும் படிக்க …

"வங்கம் தந்த பாடம்" : வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாத நாம். யூலை 1983 இற்குப் பின் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது வெறுமனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமல்லாது, உலக ...

மேலும் படிக்க …

புளொட்டின் வளர்ச்சியில் தோழர் தங்கராசாவின் பாத்திரம் 83 ஆகஸ்ட் புளொட்டினது மக்கள் அமைப்பினை கட்டியெழுப்பும் முகமாக உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வளர்த்தல், பயிற்சியளித்தல் என்பன ஆரம்பமாயின. இதற்காக ...

மேலும் படிக்க …

இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் : ஆயுதப் போராட்டத்தை நோக்கி 70 களில் தமிழரசுக் கட்சியினதும் அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் " உணர்ச்சி பொங்கும் " மேடைப் ...

மேலும் படிக்க …

குறுந் தமிழ் தேசியப் போராட்டம் தோல்வி பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால அனுபவம், எதிர்மறையான புதைந்துபோன ...

மேலும் படிக்க …

"பொறிமகன்" என்றும் "ராம்" என்றும் தேசம்நெற்றில் புனைகதைகளை எழுதி "புகழ்" பெற்ற ரகுமான்ஜான் தனது "அயோக்கியத்தனங்களும்" "ரௌடியிசமும்" "போக்கிரித்தனங்களும்" (இவை அனைத்தும் ரகுமான்ஜான் தேசம்நெற்றில் பயன்படுத்திய அதே ...

மேலும் படிக்க …

தேசம்நெற்றில் ஜேவாலும் ரகுமான்ஜானும் "பொறுக்கிமான்", "ராம்" என்ற புனை பெயர்களில் அண்மையில் எழுதிய புனை கதைகளுக்கு புளட்டின்  வடமாகாணப் பொறுப்பாளரும் பின்னர் புளட்டின் அராஜகங்களுக்கு எதிராக புளட்டை  ...

மேலும் படிக்க …

Load More