பி.இரயாகரன் -2011

"போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்." என்று "சிலர் போலல்லாத" மற்றவர்கள் பற்றி கூறும் மணியம், தான் என்ன ...

மேலும் படிக்க: "என்ன நோக்கத்துக்காக" யார் "பயன்படுத்த" இந்தத் திரிபுகள் (மணியத்தின் அரசு ஆதரவு அரசியல் - 04)

வெள்ளைக் கொடியுடன் புலிகள் யாரும் சரணடையவில்லை என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது மட்டுமின்றி இப்படி பொய் சொன்னதாக கூறி, முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத்தண்டையும் ...

மேலும் படிக்க: "புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடையவில்லை"!? கேனத்தனமான "புலிப்பாணித்" தீர்ப்பு

புலிக்கு பின் புலம் பெயர் சமூகத்தில் புதிதாக பரிணாமம் பெற்று இருப்பது வதந்தியும் கொசிப்பும் தான். அந்த வகையில் அண்மையில் பாரிசில் ஆபாசத்துடன் கொசித்துப் பரப்பிய ...

மேலும் படிக்க: வதந்தியும் கொசிப்பும், மனிதனை பகுத்தறிவற்ற மிருகமாக்குகின்றது

புலிக் குழுக்களுக்கான உள்ளார்ந்த அடிப்படை என்ன? ஏன் தமக்குள் மோதுகின்றன? இதற்கான பின்னணி என்ன? இவை எதில் இருந்து தோன்றுகின்றது? பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் கேட்ட வேண்டிய கேள்வி. ...

மேலும் படிக்க: புலி மாபியாக்களுக்கிடையிலான மோதல், பகுத்தறிவற்ற மந்தைகளை விடுவிக்கும்

வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்தில் தான், வர்க்க ரீதியான சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படும். இந்த உண்மை என்பது ஒருபுறம் இருக்க, முரண்பாடுகள் அதுவரை தீர்க்கப்படாமல் இறுகிய நிலையில் இருப்பதில்லை. ...

மேலும் படிக்க: சமூக முரண்பாடுகள் எந்த சமூக அமைப்பில் தீர்க்கப்படும்?

ஊடகங்கள் மேலான வன்முறைகளைத் தொடர்ந்து, அதன் தடைக்குரிய அரசியல் பின்னணி என்ன? இது எப்படி சாத்தியமாகின்றது? இந்த நிலைமை இன்று தமக்கு உருவாக, அவர்களே காரணமாக இருந்தனர். ...

மேலும் படிக்க: இனவழிப்புக்கு உதவிய சிங்கள "அறிவுத்துறையினர்", தங்கள் "சுதந்திரத்தை" பறிகொடுத்தனர்

மணியம் போல் நானும் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதைகளை அனுபவித்தவன் தான். அதனால் என்னைவிட மற்றவனுக்கு நடந்த சித்திரவதைகள் குறைவானது என்று கூற முடியுமா!? அரசு புலிகள் போல் ...

மேலும் படிக்க: புலிகள் மட்டும்தான் குற்றங்கள் செய்தனராம்! இராணுவம் குற்றங்கள் செய்யவில்லையாம்! – (மணியத்தின் அரசு ஆதரவு அரசியல் - 03)

சில நிறுவனங்களை தேசிய மயமாக்கும் மகிந்த அரசின் அறிவித்தல், தேசிய நலன் சார்ந்ததல்ல. தேசிய நலன் சார்ந்த எந்தத் திட்டமும், மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது ...

மேலும் படிக்க: போர்க்குற்றக் கும்பலின் மாபியாத் தனமே, தேசிய மயமாக்கல் பற்றிய அறிவித்தல்

புரட்சிகர நெருக்கடி தோன்றும் போது "ஒவ்வொரு அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான் என்பதை நாம் காண்போம்." என்ற லெனின் கூற்றுதான், இங்கு மிகச் ...

மேலும் படிக்க: "அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான்" யார் இந்த கைமண்?

முதலில் நாம் கிறீஸ் நெருக்கடி என்ன என்பதைப் பார்ப்போம். வாங்கிய கடனை மீள திருப்பிக் கொடுக்கும் தவணைகளையும், கடனுக்கான வட்டித் தவணைகளையும், கிறீஸ் கொடுக்க முடியாது போயுள்ளது. ...

மேலும் படிக்க: ஏகாதிபத்திய உலகமயமாதலுக்குள் வெடிகுண்டாக மாறிவிட்ட கிறீஸ்

மக்களின் நிமித்தம் நாம் அன்று கூறியது போல் புலி பினாமிச் சொத்தை தமிழ்மக்களின் பொது நிதியமாக்கி இருந்தால், புலிக்குள்ளான இந்த வெட்டுக்குத்துக்கு இடமிருந்திருக்காது. பல புலிக் குழுக்கள் ...

மேலும் படிக்க: பாரிசில் புலிக்குள் நடந்த வெட்டுக்குத்து, இனி உலகெங்கும் புலிக்குள்ளான அரசியலாகத் தொடரும்

Load More