வன்னி மக்களிடம் எதுவும் எஞ்சக் கூடாது என்பது தான் அரசின் கொள்கை. அந்த மக்களிடம் எஞ்சி இருந்ததை சட்டப்படி பறிக்க முடியாது. அதை சட்டப்படி பறிக்கும் வண்ணம், ...

மேலும் படிக்க …

மீண்டும் தமிழக சட்டசபையில் நடந்த கேலிக்கூத்து. மீண்டும் ஈழ மக்களின் அவலத்தை வைத்து பிழைப்புவாதிகள் அரசியல் கூத்து நடத்துகின்றனர். தமிழக மக்களையும், ஈழ மக்களையும் ஏமாற்றும், மற்றொரு ...

மேலும் படிக்க …

வன்னியின் இறுக்கமான கண்காணிப்பும் சமூக பொருளாதார நெருக்கடியும், பாலியலில் தளர்ச்சியை உருவாக்குகின்றது. ஆண்கள் குறைந்த சமூகத்தில், ஆணாதிக்கம் பெண்களின் இயல்பான சுயத்தை அழிக்கின்றது. இதனால் ஏற்படும் பாலியல் ...

மேலும் படிக்க …

நாடுகளுக்குள்ளான முரண்பாடுகள் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் சரணடையும் போது, மக்களின் மேலான ஓடுக்குமுறை வெளிப்டையான வன்முறை வடிவத்தை எடுக்கின்றது. இந்த வகையில் தான், இலங்கையும் பயணிக்கின்றது. யுத்தத்தின் பின் ...

மேலும் படிக்க …

குறுகிய சிந்தனையும் நம்பிக்கைளும், அதைச் சார்ந்த இனவாத அரசியல் எல்லாம், மக்களின் சொந்த நடைமுறை மூலம் மறுப்புக்குள்ளாகின்றது. மக்கள் மேலான ஒடுக்குமுறை என்பது வெறும் இனம் சார்ந்ததல்ல. ...

மேலும் படிக்க …

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் பூராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய ...

மேலும் படிக்க …

ஜ.நா அறிக்கையில் புலிகள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வாதங்கள் ஊடாக, தம்மை முற்போக்குவாதிகளாகக் கட்டமைக்க முற்படுகின்றனர். சொந்த நாட்டில் முற்போக்காக போராட வக்கற்றவர்கள், ஈழ மக்களின் கண்ணீரைச் ...

மேலும் படிக்க …

யுத்தத்தின் பெயரில் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. வடிவத்தை மாற்றியுள்ளனர். 1940 களில் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடத்திய இனவழிப்பு குடியேற்றம், யுத்தத்தின் பின் ...

மேலும் படிக்க …

வடக்கு கிழக்கில் நிலவும் மகிந்த குடும்பத்தின் இராணுவ ஆட்சியை, இலங்கை முழுக்க திணிக்கும் ஒரு படிக்கல் தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சி. வடக்கு கிழக்கு ...

மேலும் படிக்க …

உலகளவில் தன மூலதனக் கொள்ளைக்கு தலைமை தாங்கிய மேட்டுக்குடிக் கும்பலைச் சேர்ந்த ஐ.எம்.எஃப் தலைவர் ஸ்ட்ரௌஸ் கான், திட்டமிட்டு பலியிடப்பட்டாரா! அல்லது கையும் மெய்யுமாக பிடிபட்ட ஆணாதிக்கப் ...

மேலும் படிக்க …

மக்களை பலியிட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்ற புலிகள், இறுதியில் மே 17 சரணடைந்தனர். இதைத்தான் எல்லா ஆவணங்களும், வெளிவரும் சாட்சியங்களும் உறுதி செய்கின்றது. இப்படியிருக்க மே ...

மேலும் படிக்க …

புலிகள் இருந்த காலத்தில் கொழும்பை மையமாக கொண்டு இயங்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் பலர், புலிகளுக்கு ஏற்ற செய்திகளை தமிழ் மக்களின் தலையில் வைத்து அரைத்தனர். பேரினவாதம் புலிகள் ...

மேலும் படிக்க …

இதுதான் கிடைக்கும் என்று உன்னால் சொல்ல முடியுமா? மக்களுக்கு இந்த ஆட்சியால் என்ன நன்மை என்றாவது சொல்ல முடியுமா? தெரிவு செய்த உன்னால் அதைச் சொல்ல முடியாது. ...

மேலும் படிக்க …

அச்சம் சார்ந்த நேர்த்திக்கடன் தான், மகிந்த கையில் உள்ள நூல்கள். தன்னை தற்காத்துக்கொள்ள, கடவுளிடம் வேண்டுதல்கள் வைப்பதன் மூலமான பாசிசம் நம்பிக்கையாக வெளிப்படுகின்றது. இப்படி பாசிசம் கடவுள் ...

மேலும் படிக்க …

எதுவுமில்லை என்பது உண்மைதான். சரி 25 வருடமாக அரசுடன் நீங்கள் நின்றதால் எமக்கு என்ன தான் கிடைத்தது? அதைச் சொல்லுங்கள். 60 வருடமாக இந்த அரசால் தமிழ்மக்களுக்கு ...

மேலும் படிக்க …

இன்றைய உலக ஒழுங்கில் போராடும் தலைவர்களுக்கும், அரச பயங்கரவாதம் சொல்லுகின்ற செய்தி என்ன? சரணடையாதே, கைதாகாதே, மரணம் வரை போராடு. இதை மீறினால், எம் வதைகள் மூலம் ...

மேலும் படிக்க …

Load More