தமிழக மீனவர்கள் பிரச்சனையின் தனித்துவத்தை மறுப்பதுதான், தமிழக தமிழினவாத புலியிச அரசியல் உள்ளடக்கமாகும். இலங்கை இனப்பிரச்சனையை மீனவர் பிரச்சனைக்குள் உள்ளடக்கி, இலங்கை இனப்பிரச்சனையை முதன்மைப்படுத்திய தமிழினவாதம் தான் ...
"தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?" என்று தலைப்பிட்ட வினவு கட்டுரை, உள்ளடக்கத்தை குறுக்கிக் காட்டுகின்றது. இதே உள்ளடக்கத்தில் தமிழ் சிங்கள மீனவர்களின் மோதலா ...
ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் இவை. இலங்கை அரசு ஒரு பாசிச அரசு. அதற்கு பேரினவாதம் என்ற ஒரேயொரு இனவாதம் என்ற முகமூடி கிடையாது. ஆனால் எதிர்ப்பரசியல் ஒரேயொரு ...
கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை முன்னிறுத்தி அரசியல் பித்தலாட்டங்கள், இலங்கையில் வடக்கு தமிழ் மீனவர்களின் உரிமைப் பறிப்பாக மாறிச்செலுகின்றது. இந்திய மீன்வளம் அழிந்துபோன நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வுக்கு ...
ஆம், மிகச் சரியான உண்மை. தமக்கு இடையிலான மோதலிலும், பழிவாங்கலிலும் கக்குகின்ற சரியான வார்த்தை. இதுபோல் யார் பாதுகாப்பு செயலாளராக இருந்து இருந்தாலும், யுத்தத்தை வென்று இருப்பார்கள். ...
தமிழ் - சிங்கள் கைதிகளின் ஒன்றுபட்ட போராட்டம், தமிழ் - சிங்கள இனவாதிகளுக்கு சவால் விடுகின்றது. எதிர்காலத்தில் தமிழ் - சிங்கள மக்கள் இணைந்த போராட்டம் தான், ...
காலாகாலமாக கொலைகளை செய்தவர்கள், அதை மறுத்து வந்தவர்கள், அதற்கு இன்று ஆதாரம் கேட்கின்றனர். இதுவே கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, இலங்கையின் பொது அரசியலாகிவிட்டது. இதுவே அவர்கள் ...
புலிக்கு "விசுவாச"மாக இருத்தலே போராட்டம் என்று கருதி தங்களை அர்ப்பணித்தவர்கள், இன்று அரசியல் அனாதைகளாகியுள்ளனர். மிகப்பெரிய அமைப்பு எப்படி தம் கண் முன்னாலேயே காணாமல் போனது என்று ...
மக்கள் தான் தங்கள் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள். இதற்காக போராடாதவர்கள், இந்த அரசியலை தங்கள் வாழ்வாகவும் எழுத்தாகவும் கொள்ளாதவர்கள் செயற்பாடுகளும் கருத்துகளும் குறுகிய கண்ணோட்டம் கொண்டது. அது மக்கள் ...
இதை பற்றி யார் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுகின்றனர். இதை சுயவிமர்சனம், விமர்சனம் செய்தவர்கள் யார்? இப்படி தமிழ் சமூகத்தை இருட்டில் வைத்து செய்யும் அரசியல், பொய்மையும் சூழ்ச்சியும் ...
ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட அடுத்த நிமிடமே, கிழித்தெறியும் பேரினவாத பரம்பரையில் வந்தவர் தான மகிந்தாவும். அதன் தொடர்ச்சியில் பேரினவாதம் பாசிசத்தை தன் ஆதாரமாகக்கொண்டு, வேசம் கட்டி ஆட்டம் போடுகின்றார்.
யாழ்ப்பாணத்திற்கு ...
மனிதனின் இரக்க உணர்வையும் உதவும் மனித மனப்பாங்கையும் பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் கூட்டம் மனித அவலத்தை தனது மூலதனமாக்குகின்றனர். கிழக்கு வெள்ளத்தைக் காட்டி தனிமனிதர்கள், வானொலிகள் முதல் ...
தேசியம் "முதலாளித்துவ கோரிக்கையல்ல" என்று, காட்ட, மே18க்கு ஸ்ராலின் நிலைப்பாடு தேவைப்படுகின்றது. அதேநேரம் தேசிய இனம் என்றால் என்ன என்று ஸ்ராலின் வரையறுத்த கோட்பாட்டை மறுக்கின்றவர்கள் தான் ...
சிங்களமயமாக்கல் பேரினவாதம் மட்டும் செய்வதல்ல, அதற்கு எதிரான தவறான குறுகிய அரசியலும் கூட அதனைச் செய்கின்றது. இதுபோல் கடந்தகாலத்தில் புலிகளை அரசு அழிக்கவில்லை, புலிகளின் அரசியல்தான் புலியை ...
ஆம் இதுவும் "இன்னொரு" புனைவு என்கின்றனர் மே 18 காரர். அனைவராலும் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாட்டாளி வர்க்கம், அரசியல் ரீதியாக எதிர்கொள்கின்ற தொடர் அவலம் இது. இடதுசாரி ...