போலீசு துறையைக் கலைக்கக் கோரும் மும்பை மக்களின் போராட்டம் மிகச் சரியானது. சென்னையில் வழிப்பறி கும்பலாக, கொள்ளைக் கூட்டமாக, பிளாச்சிமடா கோக் ஆலையின் காவல் நாயாக உள்ள ...

மேலும் படிக்க …

மதுரையில் இயங்கிவரும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் ...

மேலும் படிக்க …

திருச்சி அருகே அமைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனமான டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின்போது பலியானார்கள். மேலும், அதே இடத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் ...

மேலும் படிக்க …

பா.ஜ.க. அரசின் கொலை வெறியாட்டம் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டு 5 பேரைக் ...

மேலும் படிக்க …

 பொலிவியாவில் அண்மையில் நடந்த மக்கள் பேரெழுச்சியும் அதைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அமெரிக்காவுக்குத் தப்பியோடியிருப்பதும் தென்னமெரிக்கக் கண்டத்தையே உலுக்குகிறது. அக்கண்டத்து நாடுகளின் பலதரப்பட்ட மக்கள் விரோத ஆட்சியாளர்கள் ...

மேலும் படிக்க …

 ஏகாதிபத்திய நிறுவனங்கள் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அடிமை புத்தி கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் என்பதற்கு இன்னொரு சான்று தண்ணீர் தனியார்மயம். உலக வர்த்தகக் கழகத்தில் ""காட்ஸ்'' ...

மேலும் படிக்க …

 பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால், மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பாட்டைக் கொண்டது நமது தமிழகம். ஆனால், இப்பொழுதோ, தாகத்துக்குத் தண்ணீர் கேட்கும் முன்பாக, ...

மேலும் படிக்க …

தலித்திய சீரழிவின் புதிய பரிமாணங்கள் ஆடுகள் ஒன்றுசேர்ந்து ஓநாய்களுக்கு விழா நடத்தி கூட்டணி கட்டியதுண்டா? தாழ்த்தப்பட்டோர் ஒன்றுதிரண்டு பார்ப்பனர்களுக்கு விழா நடத்தியதுண்டா? அதிசயம்; ஆனால் உண்மை. உ.பி. ...

மேலும் படிக்க …

 திருப்பூர் என்றதும் நமக்கெல்லாம் சட்டென்று நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும் பனியன் ஏற்றுமதித் தொழில்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 15 கோடி ரூபாயாக இருந்த ...

மேலும் படிக்க …

 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஜி.எச்.சி.எல். ஆலையின் நச்சுக் கழிவால், ""40 கி.மீ. வட்டச் சுற்றுக்குள் உள்ள பகுதிகள் பாலைவனமாய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்'' ...

மேலும் படிக்க …

 சமூகம் கல்வி, அரசியல்பொருளாதாரம் ஆகிய பலவகைகளிலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை நடத்தவேண்டிய களம் தேர்தல்களோ, நாடாளுமன்றம் சட்டமன்றங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. அவற்றுக்கு ...

மேலும் படிக்க …

திருச்சி, சிறீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம், உத்தமர் சீலி. கடந்த 18.5.05 தேதியன்று இரவு 9 மணி அளவில் திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து, கல்லணைக்குப் ...

மேலும் படிக்க …

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை பேயிடமிருந்து தப்பித்துப் பிசாசிடம் மாட்டிக் கொண்ட கதையாகிவிட்டது. கடந்த ஐந்தே மாதங்களில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் ...

மேலும் படிக்க …

இந்திய அரசின் தேசிய நீர் கொள்கை, பொதுத்துறை தனியார்துறை கூட்டு என்ற பெயரில், தண்ணீரைத் தனியார்மயப்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. இக்கொள்கையின்படி, தில்லி முதல் திருப்பூர் வரை, இந்தியாவின் பல்வேறு ...

மேலும் படிக்க …

ஏகாதிபத்திய வல்லரசுகளால் நசுக்கப்பட்டு, மூலவளங்கள் சூறையாடப்பட்டு வரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. கூடவே, ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களும் வலுப்பெற்று வருவதற்கு பொலிவியா நல்ல உதாரணம். பொலிவிய மக்களின் ...

மேலும் படிக்க …

அரசு விடுமுறை நாட்களில்கூட தொழிலாளிக்கு விடுப்பு கிடையாது; முன்அனுமதியுடன்கூட தொழிலாளி விடுப்பு எடுக்க முடியாது.   சம்பள உயர்வு கிடையாது; பஞ்சப்படியும் கிடையாது.   தொழிலாளர்கள் சங்கம் கட்ட முயற்சித்தால், தற்காலிகப் பணி ...

மேலும் படிக்க …

Load More