“எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்” என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் ...
இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, புலிகளை விமர்சிப்பது தற்காலத்தில் ...
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக 30.08.2011 அன்று இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாக பொய்க் குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளன், ...
மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்தது அரசியல். அப்படிப்பட அரசியலை ஒரு சிலர் “அரசியல் ஒரு சாக்கடை” என்றும், “எனக்கு அரசசியலுடன் ஈடுபாடில்லை” என்று செல்வதும் கூட அரசியல் தான். ...
வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியதாம் என்பது தான் ஞாபகத்திற்கு வருகின்றது இனியொரு இனையத் தளத்தைப் பார்க்கும் போது. மீண்டும் கள்வர் கூட்டம், மீண்டும் சதிகளின் ஆரம்பம், மீண்டும் ...