குற்றச்சாட்டு 9   "இராயாகரனைப் பொறுத்தவரை பிரான்சில் எவர் நடத்தும் எச் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் இராயாகரனை யாரும் அழைப்பதில்லை. இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே ...

மேலும் படிக்க: நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

பதிலாக தமிழினவாதிகளுக்கு வாக்கு போடுவதா!? அப்படியல்லாத ஓருவருக்கு வாக்கு போடுவதா!? அப்படி இல்லையென்றால், என்னதான் செய்வது!?   ஒரளவுக்கு அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினரிடம், அதன் ஊசாட்ட பிரிவினரிடம் இருந்து ...

மேலும் படிக்க: இனவழிப்பிலான இந்தத் தேர்தலில், (திருகோணமலை) மக்கள் என்ன செய்ய முடியும்!?

அது தனக்கு முரணான அனைத்தையும் ஒடுக்கின்றது. தான் அல்லாத அனைத்தையும் அழிக்கின்றது. தன்னைத் தொழுவதைத் தவிர, மாற்று வழி எதையும் அது விட்டுவைக்கவில்லை. இங்கு ஜனநாயகம் என்பது, ...

மேலும் படிக்க: புலி குறுந்தேசிய பாசிச வடிவில், பௌத்த பேரினவாதம் கட்டமைத்துள்ள பேய் ஆட்சி

குற்றச்சாட்டு 7 "காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த அறிமுகத்திற்கூடாக தோழர் விசுவானந்ததேவனை உங்களுக்கு தெரிந்திருந்தது. இதனால் என்.எல்.எப்.ரியில் உறுப்பினராகி இருந்தீர்கள். யாழ்ப்பாண கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் ...

மேலும் படிக்க: அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15)

இது எங்கும் நிலவுகின்றது. எதிலும் பிரதிபலிக்கின்றது. மனித முரண்கள், இதற்குள் மிகத் தீவிரமான பங்காற்றுகின்றது. சமூக ரீதியாக இதை எதிர்கொள்ளும் மனித அறிவும் ஆற்றலும் அருகும் போது, ...

மேலும் படிக்க: சந்தைக் கலாச்சாரமும், உழைப்புக் கலாச்சாரமும் : மனித கலாச்சாரம் பாகம் - 08