ஆசிய மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகளின் ஆசிய விவசாய மாநாடு இன்று காலை 01 .04 .2012 புது டெல்லியில் ஆரம்பமாகியது. மாநாடு அங்குள்ள இந்திய சமூகவியல் ...

மேலும் படிக்க …

"இந்த உலகில் ஓரே ஒரு வகையான உண்மைக் கோட்பாடு மட்டுமே இருக்கின்றது. அது புறவயமான யதார்த்தத்திலிருந்து தொகுக்கப்பட்டு, பின்னர், புறவயமான யதார்த்தத்தால் சோதித்தறியப்பட வேண்டும். மற்றது எதுவும் ...

மேலும் படிக்க …

மரணத்தைவிடக் கொடுமையான, கொடூரமான, வாழமுடியாத வாழ்க்கைதான். இதில் தன்னுயிரை விடுதலையின் பெயரால் தியாகம் செய்வதைவிட, தன்னை மக்களுக்காக அர்ப்பணித்துப் போராடுவதென்பது கடினமானது. இந்த நிலையை புரிந்துகொண்டு “சுதந்திரதினம்” ...

மேலும் படிக்க …

ජාත්‍යන්තර මානව අයිතිවාසිකම් දිනයේදී ලලිත් කුමාර්, කුහන් මුරුහන් යන දෙදෙනාම පාතාල කල්ලිය විසින් පැහැර ගෙන අතුරුදන් වි ඇත.  ඔවුන් වහාම ...

மேலும் படிக்க …

On the International Human Rights day, Lalithkumar and Kuhan Murugan have been abducted by Government Mercenaries and they are ...

மேலும் படிக்க …

மக்கள் கூடித் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் தான் கொண்டாட்டங்கள். ஆனால் இன்று கொண்டாட்டங்கள் என்பது, நுகர்வை மையப்படுத்தியதாக சீரழிந்து விட்டது. சுயநலம் கொண்ட தனிமனித வக்கிரங்களே ...

மேலும் படிக்க …

சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தில் லலித் குமார, குகன் முருகன் ஆகிய இருவரும் அரச கூலிப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ...

மேலும் படிக்க …

ලංකාවේ පංතියක් නියෝජනය කරන පක්ෂයක් ලෙස වෙනස් කිරීමේ අරගලය සිදුකරන මෙන් ජ.වි.පෙ සාමාජිකයන්ට ප්‍රසිද්ධියේ ඇරයුම් කරන්නෙමු. ජාති වාද දේශපාලනය තුරන්කර, ...

மேலும் படிக்க …

இலங்கையில் வர்க்கக் கட்சியாக மாற்றி அமைக்கும் போராட்டத்தை நடத்துமாறு ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறை கூவுகின்றோம். இனவாத அரசியலைக் களைந்து, தேர்தல் அரசியலைக் கைவிட்டு, தன்னை ஒரு ...

மேலும் படிக்க …

அப்பாவிகளுக்கு குற்றவாளிகள் வழங்கிய தீர்ப்பு இதுதான். இந்தத் தூக்குத் தண்டனை, செய்த குற்றத்துக்கானதல்ல, செய்யாத குற்றத்துக்கானது. எந்த ஆதாரங்களும் இன்றி, சித்திரவதைகள் மூலம், தடா என்ற மனிதவிரோத ...

மேலும் படிக்க …

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் சமூக அரசியல் கல்விச் சுற்று – முதலாவது ஒலி நூல் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் {play}http://olinool.net/files/ndp_front/ndpfront_1.mp3{/play} புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரின் கல்விச்சுற்றாக வெளிவரும் தோழர் ...

மேலும் படிக்க …

1983 யூலை 23-இல் தமிழினம் மீது, சிங்கள அரச பேரினவாதம் நடத்திய வன்முறையை ஒத்ததுதான், 2011 யூலை 23-இல் நடக்கவுள்ள தேர்தல் என்ற "ஜனநாயக" கூத்து. இதே ...

மேலும் படிக்க …

அரசு மட்டும் தாமல்லாதவரை கொல்லவில்லை, தாக்கவில்லை. புலியும் அதைத் தான் செய்தது, செய்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிந்தபின் ஐயோ என்று சொல்லிப் புலம்பிய புலிகள், இனி தாங்கள் அப்படிச் ...

மேலும் படிக்க …

மே 18 அன்று பிரிட்டிஸ் பொலிசார் புலிக்காடையர்களிடம் இருந்து எம்மை பாதுகாக்க முற்படாது விட்டிருந்தால், முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அது லண்டன் வீதியிலும் அரங்கேறியிருக்கும். முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் எதைச் ...

மேலும் படிக்க …

எமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகின்றது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம் மக்கள் ...

மேலும் படிக்க …

Load More