நாதன்

மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் அதனூடாக அமைப்புருவப்படுத்த வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்ட வடிவத்தின் மூலமே ஒரு போராட்டத்தை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்ல முடியும் என்று கடந்த ...

மேலும் படிக்க …

புலிகளை மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்பட வேண்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எம்மிடம் இல்லை. இது எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பதில் பாரிய மாறுபாடுடைய சிந்தனைகள் இருக்கின்றன. ...

மேலும் படிக்க …

போராட்டம் நடைபெறுகின்ற போது, போராட்டத்தை திசைதிருப்புவதற்காக எதிர்க்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுக்கள் மக்களிடையே உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தும். உளவியல் தாக்கத்தின் மூலம் புரட்சிக்கு ஆதரவான மக்களின் ...

மேலும் படிக்க …

நந்திக்கரை தந்த போதனை புலிகளில் தொடங்கி மார்க்சீயவாதிகள் வரை புதிய அமைப்பு வடிவம் தேவை என்று கருதுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றனர். இதுவரை காலமும் புலிகளின் ஆதரவு நிலை ...

மேலும் படிக்க …

பேரலையின் பின்னர் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளையும், பேச்சுவார்த்தையில் சமபங்காளிகாக ஏற்றுக் கொண்ட போதும், தொலைத்தொடர்பு சாதனங்கள் கிடைத்த போதும், உலக நாடுகளுக்கு பயணம் செய்த போதும் ஏன் கருணா ...

மேலும் படிக்க …

நாளந்த தேவைகளுக்கான அழுத்தங்களும், அரசியல் கோரிக்கைக்கான அழுத்தங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் செயற்பாடுகளே இன்றுள்ள முக்கிய செயற்பாட இருக்க வேண்டும். ஏனெனில் அரச சார்பு குழுக்கள் சோறே ...

மேலும் படிக்க …

>>சர்வதேசம் எம்மைக் கைவிட்டு விட்டது, கொத்துக் கொத்தாக மக்கள் சாகின்றனர்<< சூசையின் இறுதிச் செய்தி, இஃது. ...

மேலும் படிக்க …

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பயங்கரவாதிகளுக்கு எதிரானயுத்தம் என்று பிரகடனப்படுத்திய போது அனைத்து புலியெதிர்ப்புக் குழுக்களும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனால் இன்று இவர்கள் நிலையானது பரீதாபகரமானதாக இருக்கின்றுது. ...

மேலும் படிக்க …

நந்திக்கரைவரை கொண்டுவந்து இரத்தக்களரியை ஏற்படுத்தியது லொபிக்களின் விழைவுதான். நந்திக்கரை இரத்தக் களரியில் இருந்து படிப்பினை பெறாது மீளவும் தமிழ் புதிய அதிகாரவர்க்கம் அதேதிசையில் பயணிக்கின்றது. ...

மேலும் படிக்க …

இனி என்ன?  "இன்னொரு பிரபகாரன் அவதரிக்கும் வரை நாம் அமைதி காத்து நிதானமாகச் செயற்பட வேண்டும்.ஒற்றுமையே பலம்.அறிவார்ந்த செயற்பாடும், அரசியற் தெளிவும் , மன உறுதியுமே எம்மை ...

மேலும் படிக்க …

ஓரு மனிதர் இறந்தால் அந்த மனிதனை அடையாளம் காண்பதற்கு உடுத்திய அங்க அணிகளை அகற்றி விட்டே அடையாள அணிவகுப்பு நடத்தப்படுமாம். நல்லது! ...

மேலும் படிக்க …

குருதிப் புனலும் பிரபா கொலையும் நாம் விடுதலைப்புலிகளின் அழிவைப் பற்றியும் (http://udaippuu.blogspot.com/) தலைமையை எவ்வாறு சதிசெய்தார்கள் என்பது பற்றியும் எழுதிக் கொண்டிருக்கின்றோம். புலிகளின் தலைமையை கயமைத்தனமாக வீழ்த்தியிருப்பதை அவதானிக்க ...

மேலும் படிக்க …

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்வை நோக்கியதான பார்வையை ஆழப்படுத்த வேண்டும்... நந்திக்கரையில் இடம்பெற்ற மனித அலவம் மூடிமறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வாக இருக்கின்றது. நாம் அங்கு கொல்லப்பட்ட மக்களுக்காக ...

மேலும் படிக்க …

நித்தம் கொல்லப்படும் மக்கள், தாக்குதலினால் அங்கம் இழக்கப்படும் மக்கள், இழந்த அங்கங்களை அகற்றும் வண்டி என மக்களின் அவலங்களை காட்டிப்படுத்தும் காட்சியொழிகள். இந்த துன்பத்திற்கு விடை கிடைக்காதாக ...

மேலும் படிக்க …

இலங்கைத் தமிழர்கள் மட்டில் பெயருக்காகவோ அல்லது தனது அரசியல் அந்தஸ்தின் பொருட்டோ புலிகளுக்கும்> அல்லல்படும் தமிழ் மக்கள் மீது ஆதரவுக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரித்தால் ...

மேலும் படிக்க …

விபச்சாரம் ஆண்பால் பெண்பால்: இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் ...

மேலும் படிக்க …

That's All