மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் அதனூடாக அமைப்புருவப்படுத்த வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்ட வடிவத்தின் மூலமே ஒரு போராட்டத்தை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்ல முடியும் என்று கடந்த ...

மேலும் படிக்க: மக்களை குற்றங்கூறும் அரசியல்: நந்திக்கரையில் இருந்து பாடம் கற்போம்:6

புலிகளை மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்பட வேண்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எம்மிடம் இல்லை. இது எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பதில் பாரிய மாறுபாடுடைய சிந்தனைகள் இருக்கின்றன. ...

மேலும் படிக்க: மக்களை பழிவாங்கும் புலியெதிர்ப்பரசியல் - தமிழ்செல்வனில் தொடங்கி நந்திக்கரைவரை

போராட்டம் நடைபெறுகின்ற போது, போராட்டத்தை திசைதிருப்புவதற்காக எதிர்க்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுக்கள் மக்களிடையே உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தும். உளவியல் தாக்கத்தின் மூலம் புரட்சிக்கு ஆதரவான மக்களின் ...

மேலும் படிக்க: ஆயுதக் குழுக்கள்

நந்திக்கரை தந்த போதனை புலிகளில் தொடங்கி மார்க்சீயவாதிகள் வரை புதிய அமைப்பு வடிவம் தேவை என்று கருதுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றனர். இதுவரை காலமும் புலிகளின் ஆதரவு நிலை ...

மேலும் படிக்க: தமிழ்செல்வனில் தொடங்கி நந்திக்கரைவரை தொடர்ச்சி:4

பேரலையின் பின்னர் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளையும், பேச்சுவார்த்தையில் சமபங்காளிகாக ஏற்றுக் கொண்ட போதும், தொலைத்தொடர்பு சாதனங்கள் கிடைத்த போதும், உலக நாடுகளுக்கு பயணம் செய்த போதும் ஏன் கருணா ...

மேலும் படிக்க: மக்கள் போராட்டத்தை எதிர்க்கும் புலியெதிப்பாளர்களும், நவீன புலித்தலைமையும்