பு.மா.இ.மு

அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே ...

மேலும் படிக்க …

டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் ...

மேலும் படிக்க …

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியாவில் உயர்கல்வியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் வேத பிரகாஷ் பேசியதாவது: ...

மேலும் படிக்க …

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ...

மேலும் படிக்க …

பு. மா. இ. மு தலைமையில் போராடிய செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்ட வெற்றி! ...

மேலும் படிக்க …

உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன், காவேரியை அனுபவித்தபின் அவளுடைய தங்கையயும் கேட்கிறான். திருமணம் முன்பு வரை காவேரி அழகில்லை என்று அந்த காமவெறியனுக்கு தெரியாதா ...

மேலும் படிக்க …

என்னடா, கத்திரிக்காய் வெண்டைக்காய் விற்கிற மாதிரி இப்படி தலைப்பை வெச்சு இருக்குதுன்னு நினைக்கின்றிர்களா? “உயர்கல்வியை சீர்திருத்தல் மற்றும் புத்தாக்கம் செய்தல்” குறித்த யஷ்பால் கமிட்டியின் உறுப்பினர் எம். ...

மேலும் படிக்க …

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை, தென்னிந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் கல்வி அறக்கட்டளை. இதன் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10,000 கோடி. இந்த அறக்கட்டளையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட கல்வி ...

மேலும் படிக்க …

மாணவிகள் போராட்டம்: சென்னை கிண்டி அருகேயுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி ரமாராணி என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே 10 ...

மேலும் படிக்க …

இந்து கோவில்களை மீட்க இயக்கம் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேட்டி சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது (தினமலர் 22/09/2009): 1) அரசின் நிர்வாக திறமையின்மையால் ...

மேலும் படிக்க …

ஆகஸ்டு பதினைந்து. தெருவெங்கும் தோரணங்கள். செவியை பிளக்கும் ‘சுதந்திரகீதங்கள்’. முச்சந்திகளில் முளைத்திருக்கும் சாமியானா பந்தல்கள். கதர்சட்டை போட்ட கந்துவட்டி அன்னாச்சியிலிருந்து, சபாரிசூட் போட்ட ரியல்எஸ்டேட் அதிபர் வரைக்கும் ...

மேலும் படிக்க …

2000-தில் எனது கல்லூரி நண்பர்கள், Y2K (2000 ஆம் ஆண்டு கணினி எண் முறை பிரச்சனை) பிரச்சனையால் அவதிப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அப்போது நண்பர்கள் தனது ...

மேலும் படிக்க …

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. “சூரிய நமஸ்காரம்” என்ற யோக முறையை பள்ளிகளில் கற்பிக்க கடந்த ஆண்டு ...

மேலும் படிக்க …

இப்போது இந்திய முழுவதும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு தனியார் மருத்துவமனைகளை பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகளை அமைக்க கோரியது. ...

மேலும் படிக்க …

ஜுலை 7, 2009 அன்று தாம்பரம் அருகேயயுள்ள மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யா சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘குரு பூர்ணிமா’ என்று சொல்லி ஆசிரியரின் கால்களை மாணவர்களை கழுவி ...

மேலும் படிக்க …

ஜுலை/1/2009 அன்று, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கேள்வி நேரத்தில் பன்னீர் செல்வம் – அதிமுகவின் கேள்விக்கு அளித்த பதில் பின்வருமாறு: ...

மேலும் படிக்க …

“ரெய்டுக்கு பயந்து பிரபல சாராய வியாபாரியும், சாக்னாகடை மற்றும் சாராய வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவருமான ஜே.பங்கஜராஜ் (எ) ஜேப்பியார் தன்மூத்த மருமகனுடன் தப்பியோட்டம்.” ...

மேலும் படிக்க …

Load More