சரிநிகருக்குள் மார்க்சிய விரோதிகள் எதை எப்படி திணிக்க முனைகின்றனர் எனப் பார்ப்போம்:- சரிநிகர் 124 இல் திட்டமிட்ட மார்க்சிய விரோத கோட்பாட்டை வெளிப்படுத்தும் மூன்று செய்திக் கட்டுரைகள் ...

மேலும் படிக்க …

புரட்சிவரலாற்றில் பங்கெடுத்த தலைமைகள் செய்த சாதனைக்கு ஈடாக தவறுகளையும் செய்யத்தவறியதில்லை என்பது நாம் அறிந்த, படித்த, தரிசித்த வரலாறுகளாகும். இந்த வரிசையில் பாலஸ்தீன மக்களின் தேசமீட்புப்போரில் ஏற்பட்டுள்ள, ...

மேலும் படிக்க …

சமர் ஆசிரியர் குழுவினருக்கு!  தோழமையுடன் எழுதிக்கொள்வது. உங்கள் (திகதியிடப்படாத) கடிதமும், அத்துடன் இணைந்த தேசிய விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும் எனும் (ஏ4 அளவுப் பேப்பரில்)18 பக்கக் ...

மேலும் படிக்க …

மனிதம் இதழில் வெளிவந்த எனது கட்டுரை தொடர்பாக சில கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் இது பற்றி சிறு விளக்கம் அளித்திருந்தேன். அது ...

மேலும் படிக்க …

சமர் ஏழாவது இதழில் முன்வைத்த மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம் ஆடிமாதம் 17-18 திகதிகளில் ஜரோப்பிய நாடுகளில் உள்ள வர்க்க சிந்தனை கொண்டோர், ஜனநாயக தேசபக்த சக்திகளால் விவாதத்துக்கு ...

மேலும் படிக்க …

மனிதம் இதழ் 22 இல் சி.வசந்தன் தேசிய சக்தியும் என்ற தலைப்பில் ஒரு அவசரக் குறிப்பு எழுதியுள்ளார். இவர் இக்கட்டுரையில் தேசியசக்தி பற்றி ஒரு பார்வையை பார்த்ததுடன், ...

மேலும் படிக்க …

மனிதம் 20 இல் சிவகுமாரன் எழுதிய கட்டுரையை, நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்க முன்பு, நாம் மனிதம் ஆசிரியர் குழுவுடனும், வாசகர்களுடனும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். ...

மேலும் படிக்க …

இன்று தமிழீழப் போராட்டம் தவறானது எனவும் அது குட்டிபூர்சுவா,குறுந்தேசியவாத....... என வரையறுத்து பலர் இன்று கருத்துக்கூறுகின்றனர். அவர்கள் இதிலிருந்து ஜக்கிய இலங்கைப் புரட்சியைக் கோரி நின்றனர். ஜக்கிய ...

மேலும் படிக்க …

எமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை ...

மேலும் படிக்க …

அன்றைய கவிஞர் இயற்கை அழகைப் பாடினார் பனிப்படலங்கள், பட்டுப் பூக்கள் பால் நிலா, பாடிவரும் தென்றல் பொழியும் மழைத்துளிகள் பச்சை வண்ணத் மலைத் தொடர்கள், பாயும் ஆறுகள்---அவர்களின் பாடல்கள் இவைகளைத் தொட்டன ஆனால்......... இரும்பு எஃகுமே இன்றைய நிலையில்--நமது பாட்டின் இதயக் கருப்பொருட்கள்! கவிஞனின் ...
That's All