இலங்கையில் உலக வங்கியின் ஆதிக்கம் உள்ளுர் தேசிய செல்வங்களை முடக்குவது அல்லது தனியார் ஆக்குவது என்ற அடிப்படைக் கொள்ளையாகும்.
இந்த வகையில் வாழைச்சேனையிலிருந்த காகிதத் தொழிற்சாலை மூடப்படும் நிலைக்கு ...
இன்றைய தமிழீழப் போராட்டத்தின் தேக்கநிலையும், இந் நிலைக்கு உரிமையுடைய பாசிச சக்திகளின் வளர்ச்சியை முறியடித்து ஒரு சரியான போராட்டத்தை முன்னெடுத்து நெறிப்படுத்த ஒரு தலைமையின் தேவை நம்மெல்லார் ...
நாம் எதிர்பார்த்தது போல் 450 வருடங்கள் பழைமை வாய்ந்த முஸ்லீங்களின் பாரம்பரியம் மிக்க பாபர் மசூதியை, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிசத், பஜ் ரங்தத் ஆகிய ...
பல வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் ஒரு திட்டத்தை முன்வைக்கிறோம். இத்திட்டம் முடிந்த முடிவுகள் அல்ல. இத் திட்டத்தில் எம் கருத்துக்கு அப்பால் வேறு சிலரால் முன்வைக்கப்பட்ட ...
உங்கள் சமர் 5-6- வாசித்தேன். அதில் நீங்கள் புலிகள் மீது வைத்துள்ள கருத்துக்கள் நீங்கள் புலிகள் மீது கொண்டுள்ள தெளிவு புரிகின்றது. அவர்கள் பாசிச தலைமையே. அவர்கள் ...
தற்போது 115 கோடி மக்கள் உலகில் முற்றிலும் வறுமையில் வாடுகின்றனர். இத் தொகை 20 வருடங்களுக்கு முன் 94 கோடியாகவிருந்தது.
20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட மேலதிகமாக ...
சமர் இதழ்கள் 5-6 இல் தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையினுடாக மனிதத்தின் கரிகாலன் எழுதிய தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையை விமர்சித்தோம். இதைத் தொடர்ந்து மனிதம் இதழ் ...
1990-10-30- இல் பாசிசப் புலிகளினால் சகல உடைமைகளும் பட்டப்பகலில் நிரயுதபாணிகளான வடபகுதி முஸ்லீம் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும், விரட்டியடிக்கப்பட்டதற்கும் அராஜகப் புலிகளின் செயலை நினைவு கூறும் இரண்டாவது ஆண்டு.
துரோகிகளின் ...
ஜரோப்பாவில் வருடத்திற்கு முன்று இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதில் 14வது இலக்கியச் சந்திப்பு மார்கழி மாதம் 26ம்- 27ம் திகதிகளில் பாரீஸ்சில் நிகழ்த்தப்பட்டது. முதல் 13 ...
இலக்கிய சந்திப்பில் பல தலைப்புகளில் சில பிரமுகர்கள் மாறி மாறி கதைத்தனர். இவர்கள் அனைவரும் எப்பிரச்சனை மீதும் தீர்வை முன் வைக்காததுடன், பிரச்சனைகளிலுள்ள அரசியலையும் ஆராயாமல் திட்டமிட்டே ...
இன்று ஜரோப்பாவில் முற்போக்குகள் எனக் கூறிக் கொள்ளும் எல்லோரையும் நாம் முற்போக்குகளாக ஏற்காமையைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம். இம் முற்போக்குள் விமர்சனமா? என்று கேள்விக் கணைகளுடன் ...