இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே ...
“ஏங்க நீங்க இந்த உலகத்துல நடக்குறதைப்பத்தி தெரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க ? ” நான் சந்திக்கும் பலரிடமும் தன்னைப்பற்றி / இவ்வுலகத்தைப்பற்றி கவலைப்படாதவர்களிடம் இக்கேள்வியை கேட்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக ...
நக்சல் பாரி பாதையில் அணிவகுப்போம் !மக்களைக்கொல்லும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம் !
. பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!
. நக்சல் வேட்டை என்ற ...
ஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் ...
ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: லாலு பிரசாத் குஜராத் சட்டசபையில் கடந்த வாரம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்ட திருத்தம்படி, வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
...