விவசாயம் நசிய நசியகைத்தறி தேய தேய தங்கத்தொழிலாளி உருக உருகஏறுகிறது விலை மட்டும்கொழுத்தவனின் கடவாய்ப்பற்களில்இன்னொன்றாய் மின்னுகிறது…. ...

மேலும் படிக்க …

தங்கக்கட்டி, செல்லத்தங்கம்எனபல வாழ்த்துரைகளைகேட்டிருப்போம், கேட்டவர்கள்பல்லைக்காட்டிக்கொண்டிருக்கதோண்டியெடுத்தவனின் நிலை…. ...

மேலும் படிக்க …

அடிக்கடி காதில் விழுகிறதுஎன்ன வெட்டி முறித்தாய்?என்ன கிழித்தாய்?இல்லை – முறிக்கப்பட்டோம்கழுத்து  நெறிக்கப்பட்டோம்….. ...

மேலும் படிக்க …

ஆர்குட்டில்  பலரும் விஜய் டிவியில் நடந்த அடுத்த பிரபு தேவா யார் என்ற போட்டியின் வீடியோ காட்சியை தங்களுக்கு பிடித்த வீடியோவாக இணைத்திருந்தார்கள். அதிகம் டிவி பார்ப்பதில்லை. ...

மேலும் படிக்க …

கடந்த 3 மாதங்களுக்கு மேலாகமிகத்தீவிரமாக நடைபெற்றுவந்த ஈழப்போரினை முடித்துக்கொள்வதாகமகிந்த அறிவித்துவிட்டார். வெள்ளுடை அணிந்து வந்த இன்னொரு தேவதூதன் போல இலங்கை நாடாளுமன்றத்தில்  இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியில் ...

மேலும் படிக்க …

திணிக்கப்படும் விளம்பரங்கள் மதிய வேளை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். செல்போன் ,மணி அடிக்க எடுத்தவுடன்”வணக்கம் நான் தான் மு.கருணாநிதி பேசுகிறேன். ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி , அனைவருக்கும் கலர் ...

மேலும் படிக்க …

பிடுங்கப்பட்ட மின்சாரம்பியூஸ் போன தெருவிளக்குபோடப்படாத சாலைஉடைந்துபோன பள்ளிக்கனவுகள்…… புதைக்குழிக்குள் விவசாயம்பாலிடாலுக்கு தலையைஅடகு வைத்த விவசாயி ...

மேலும் படிக்க …

சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை ...

மேலும் படிக்க …

ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களைஅம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம் ...

மேலும் படிக்க …

உண்மைகள் கரிக்கின்றனஎத்தனை சொம்புதண்ணீர் குடித்தாலும்உண்மைகள் கரிக்கத்தான் செய்யும்…. பொய்கள் இனிக்கும் ...

மேலும் படிக்க …

சரணடையத்தயாராகுங்கள்கட்டளைகள் பிறக்கின்றனசரணடை … சரணடைந்து விடு பிணங்களால் சரணடையமுடியாது ...

மேலும் படிக்க …

என்ன செய்வது தெரியவில்லைகலைஞருக்கோ எதுவும் புரியவில்லைகாண்பது கனவா இல்லை நனவா?பசிக்கு போன் போட்டு ...

மேலும் படிக்க …

யார் சொன்னது போலிகள் புரட்சி பண்ணவில்லையென்று “பன்னினார்கள்” எத்தனையோ சொல்ல சொல்ல வாய் வலிக்கும் வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்…. சிபிஎம் சிபிஐ பேரை ...

மேலும் படிக்க …

எங்களிடம்சொல்வதற்கு பதில் இல்லைசப்பை கட்டுத்தலைவர்களின்வாய்மொழியே பொன்மொழியாய்வைத்திருக்கிறோம் ...

மேலும் படிக்க …

வழக்கம் போலவே காலையில் பஸ்ஸை பிடித்து ரயில்வே ஸ்டேசன் வந்து அப்புறம் சைதாப் பேட்டையில் இறங்கி பிறகு 19 Bக்காக காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பஸ் ...

மேலும் படிக்க …

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி ” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” - மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் ...

மேலும் படிக்க …

Load More