என் அன்பு நண்பனே,ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்குமுன் அதிகாலை மூன்றுமணிக்குநான் புரட்சிநாள்கவிதை வாசித்தேனேஓடிவிட்டன நாட்கள்நீ எங்கிருக்கிறாய்தெரியவில்லை எப்போதாவதுநீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….
...
மாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.
...
நான் இப்போதேதும்பேசப்போவதில்லை பேசுவதற்குஎன்னிடம் வார்த்தைகள் இருக்கின்றனஆனாலும் நான் இப்போதுபேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்…….
நான் பேசாமலிருப்பது
...
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் மாயாவதி ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல ஏன் அகில உலகமே பெருமைப்பட வேண்டிய விசயமாக இது கூறப்படுகிறது.
...
செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?அஃறிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்?
பல்லாயிரக்கணக்கான நினைவுகளைதாங்கி வந்த அந்த செருப்பின்உணர்ச்சிகள் எல்லாம்ஏகாதிபத்திய முகத்தில் பயத்தின்வடுக்களாய் பரவி கிடக்கிறது…..
...
1927ம் ஆண்டு சீனாவின் ஹ_னான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட ...
“சிறுதுளி” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோவையில் வனிதா மோகன் என்ற முதலாளி நாட்டு மக்களின் மீது திடீர் கரிசனம் வந்து நாட்டை மாற்ற அதனை முன்னேற்ற ஒரு தன்னார்வ நிறுவனத்தை ...
ஒவ்வொரு ஆண்டு வினாயகர் சதூர்த்தி விழாவிலேயும் புதுப்புது அவதரம் எடுத்து வருவார் வினாயகர். கையிலே பூ, லட்டு, கையில் துப்பாக்கி, ஏ.கே47, பீரங்கி இப்படி எத்தனையோ அப்புறம் ...
சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது சரியே என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் நிர்வாகம் ஆண்டாண்டு காலமாக ...
ஏனிந்த மாற்றம் என்னில்எப்போதும் போலஇல்லை இன்று
அவ்வப்போது இப்படித்தான்சில செய்திகள் என்னுள்சந்தோசத்தில் மிதக்கின்றனஏனென்று தெரியவில்லை
ஆனாலும் இவற்றுக்காக
சந்தோசப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன், இருப்பேன்….
...
பழ.கருப்பையா. மிகச்சிறந்த கட்டுரையாளர். எந்த ஒரு விசயத்தையும் தேன் போல அருமையாக எழுதுவார். அவரின் சில கட்டுரைகள் நந்தனில் கூட வந்ததாக கேள்வி. கடந்த புதன் கிழமை ...
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கே.கே நகருக்கு நானும் எனது நண்பர்கள் சிலரும் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தோம். காலையில் வந்த வேலை ...
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் ...