(“நான் தொடர் வண்டி நிலையத்திலேயே இருக்கவில்லை. நான் எனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். ஆனால் காவல் துறை என்னை சாட்சிகளில் ஒருவனாக சேர்த்து கொண்டது” – முரளி ...

புகை மற்றும் தீ: கண்ணால் பார்த்த சாட்சியளான S-6 பயணிகள்.கிட்டத்தட்ட காலை 8:30 மணியளவில், S-6 பெட்டியிலிருந்து புகை கிளம்புவதை, மீனா முதலாவதாக கண்டார். S-6ல் ...

முதல் நிறுத்தம்:சங்கிலி இழுக்கப்பட்டு, தொடர் வண்டி நிலையத்திற்கு சற்று வெளியே சபர்மதி தொடர் வண்டி நிறுத்தப்பட்டது.சில நிமிடங்கள் கழித்து, தொடர் வண்டி நடைமேடையிலிருந்து சென்றது. தொடர் வண்டியின் ...

மேலும் படிக்க …

கோத்ராவில் நடந்த தீ வைப்பு சம்பவத்துக்கு மோடியின் பின்னணியே காரணம் என சில அரசியல் குழுவினரும், சமூகத்திலுள்ள சில பொதுமக்களிலுள்ள பிரிவினரும் குற்றம் சுமத்துகின்றனர். திட்டமிட்ட படுகொலைகளை ...

மேலும் படிக்க …

கற்பனை தகவல் 140 லிட்டர் பெட்ரோலை முஸ்லிம் வியாபாரிகளுக்கு விற்றதாக வாக்குமூலம் அளித்த விற்பனையாளர்கள் பிரதாப் சிங் பட்டேல் மற்றும் ரன்ஜித் சிங் பட்டேல் ஆகியோர் இவ்வாறு ...

மேலும் படிக்க …

கோத்ரா: கொடூரமான பொய் கட்டுப்படுத்த முடியாது திடீரென்று வெடித்த கலவரக்காரர்களின் கோபமானது திட்டமிட்டு நடத்தப்பட்டச் சதியாக, காவல்துறையால் எவ்வாறு காட்டப்பட்டது?. இவ்வாறு காட்டப்படுவதற்காகக் கையூட்டு பணம் கொடுத்தும் ...

மேலும் படிக்க …

குல்பர்க் முற்றுகை அன்றைய தினம் அதிகாலையிலேயே விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளைச் சார்ந்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் மேஹனின் நகருக்கு வந்து சேர்ந்ததாக பிரகலாத் ராஜு கூறினான். விஹெச்பி அழைப்பு விடுத்த ...

மேலும் படிக்க …

திகிலூட்டிய பாதுகாப்பான வீடு குல்பர்க் பகுதியில் அச்சத்தால் உறைந்து போன முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்கு நிச்சயமுண்டு என்னும் நம்பிக்கையோடு முன்னாள்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாப்ரியின் வீட்டில் ஒன்று ...

ஒரு குற்றவாளி கூட அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப் படவில்லை: குற்றவியல் நடவடிக்கை சட்டத்தின் 164வது பரிவின் படி குற்றவாளிகளில் எவருடைய வாக்குமூலமும் ஒன்று கூட பதியப்படாத நிலையைப் பார்க்கும் ...

முக்கியச் சான்றுகள் அழிக்கப்பட்டன:வன்முறைகள் நிகழ்த்தப்பட்டக் காட்சிகளும் நிகழ்விடங்களும், விசாரணை நடத்துபவர்களுக்கு மிக முக்கியமான சான்றுகளாகும். நரோடா பாட்டியாவிலும் இன்னும் நரோடா காவ்னிலும், காவல்துறையினர் மிக நேர்த்தியாக அனைத்துச் ...

வஞ்சிக்கப்பட்ட மற்றுமோர் பெண் 22 வயதான சுபியா பானு, தன் தந்தையின் முன்னாலே கற்பழிக்கப்பட்டு எரிக்கப்பட்டாள். அவள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் பலனின்றி இறந்த அரசு மருத்துமனை ...

மேலும் படிக்க …

வேறு காரணங்ளும் உண்டு. பர்ஜானியா என்ற திரைப்படம் அஹ்மதாபாத்தில் திரையிடுவதை தனியொரு மனிதனாக நிறுத்தியவன். இப்படம் திரையிடப்பட இருந்த திரையரங்க உரிமையாளர்களை இவன் வெளிப்படையாகவே மிரட்டியும் கூட, ...

மேலும் படிக்க …

மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். அதுவும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்கக் கொண்டுச் செல்லபட வேண்டும்" என்று தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இன்னும் சில அரசு சாரா தொண்டு ...

மேலும் படிக்க …

பகை உணர்வின் வெறியாட்டம் 2002ல் நரோடா பாடியாவில் நடந்த அதி பயங்கரமான படுகொலைகளின் பின்னனியில் உள்ள உண்மைகள். திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளில் அஹ்மதாபாத் காவல்துறையினர் வன்முறை கும்பலுடன் வஞசக நோக்கத்தோடு ...

"KG ஷா எங்களுடைய ஆள். நானாவதிக்கு பணத்தின் மீது தான் ஆசை" "(குஜராத் வன்முறை) குற்றவாளிகள் நானாவதி-ஷா ஆணையம் குறித்து பயப்பட வேண்டிய தேவையில்லை" என குஜராத் ...

வன்முறை வெறியனுடைய வழக்கறிஞர் நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு குஜராத் மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகராக ஆஜராகும் அரவிந்த் பாண்ட்யா, "முஸ்லிம்களை முடமாக்குவது தான் அவர்களைக் கொல்வதை விட சிறந்தது" ...
Load More