திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் ...
இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறையின் சிக்கல்கள் இரண்டு, ஒன்று சொந்த ஊருக்குப்போவதற்கு பேருந்தை பிடிப்பது. திருப்பூரில் விடுமுறை நாட்களிலும் திருமண நாட்களிலும் பேருந்தில் இடம் பிடிப்பதை ...
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர்களுக்கான விருது போட்டிகளை தமிழ்மணம் அறிவித்திருக்கிறது. கடந்த முறை முதல் சுற்றில் பதிவர்கள் மட்டும் வாக்களித்து சிறந்த இடுகைகளை எழுதிய ...
இந்த தோட்டம் எப்போது உருவானதென்றுஇந்நாள் வரைஎவராலும் அறிய முடியவில்லை.எத்தனை மரங்கள்எத்தனை செடிகள்எத்தனை வகைகள்காலத்தின் இடையறாப் பயணத்தில்உயிர்த்தும் உழைத்தும்உலர்ந்தும் உருக்குலைந்தும்தொடர்ச்சியாய்உயிர் வாழ்க்கை தொடர்கிறது.
...