குருத்து

சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகனின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு ...

மேலும் படிக்க …

சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகன் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு ...

மேலும் படிக்க …

இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து ...

மேலும் படிக்க …

தனிமை'இது தெரியாதா உனக்கு?'சங்கடப்படுத்தும் கேள்விகள்வருவதில்லை.வலிந்து புன்னகைக்க வேண்டியதில்லை ...

மேலும் படிக்க …

அப்படியென்றால், பணத்தின் மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?  அந்த மதிப்பு என்பது சம்பந்தபட்ட பொருளை உற்பத்தி செய்வதற்குச் செலவாகும் மனிதர்களின் உழைப்பை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்த உழைப்பின் மதிப்பே சமுதாய ...

மேலும் படிக்க …

பராசக்தி படத்தில் ரங்கூனிலிருந்து வந்து, டாக்ஸியில் இருந்து கிளம்பும் பொழுது, பணக்கார இளைஞன் சிவாஜி சொல்வாரே! "தமிழ்நாட்டின் முதல்குரலே பிச்சைக்குரலா? ...

மேலும் படிக்க …

முன்குறிப்பு : அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு இல்லாமல் வாழ்வது... உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதற்கு சமம். அமெரிக்காவில் மருத்துவத்திற்கான காப்பீடுத்தொகை மிக மிக அதிகம். வேலை செய்யும் ...

மேலும் படிக்க …

முன்குறிப்பு : சில மாதங்களுக்கு முன்பு, உலக பொருளாதார மந்தம் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதி குருத்து -ல் வெளிவந்த பொழுது... குப்பன் யாஹூ என்பவர், ஜுன் 2009க்கு பிறகு, ...

மேலும் படிக்க …

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் "சிறையில் விசாரணை கைதிகள்" பற்றி ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...

மேலும் படிக்க …

   21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் ...

மேலும் படிக்க …

//இது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ...

மேலும் படிக்க …

சென்னை நகரத்தின் ஒரு முக்கிய சந்திப்பில் உள்ள ஒரு பொட்டிக்கடை அது. வழக்கம்போல இந்த மாதமும் புதிய ஜனநாயகம் மாத அரசியல் இதழை கொடுக்க போயிருந்தேன். கடந்த ...

மேலும் படிக்க …

(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி ...

மேலும் படிக்க …

  ஜெர்மனி, இட்லர், நாஜிப்படை, வதைமுகாம், படுகொலைகள்.... பற்றிய பட வரிசையில் பார்க்க வேண்டிய படம் –நூரம்பர்க்கில் தீர்ப்பு. ...

மேலும் படிக்க …

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், வேலை தொடர்பாய், மும்பைக்கு ஒரு வாரம் சென்றிருந்தேன். இதற்கு முன்பு மும்பைக்கு போன அனுபவமும் இல்லை. ...

மேலும் படிக்க …

முதலில் நமது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். மதுரையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மதுரை அமர்க்களப்படுகிறதாம். ...

மேலும் படிக்க …

எங்க‌ள் தெருவின் முனையில் அம்ம‌ன் கோவில் ஒன்று. கோவிலென்று சொல்லிட‌ முடியாது ஐந்த‌டி உய‌ர‌த் திண்டு ‍- ம‌த்தியில் இரும்பாலான சூல‌ம் ஒன்று மூன்று முனைக‌ளிலும் மூன்று எலுமிச்ச‌ம்ப‌ழ‌ங்க‌ள் ...

மேலும் படிக்க …

குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில்புழுதி பரந்திருக்கும்: பாவியகற்கள் பெயர்ந்திருக்கும்சாக்கடை தேங்கி இருக்கும்; பன்றிகள் மேய்ந்திருக்கும்உங்கள் தெருக்களில்; சந்துகளில்; முடுக்குகளில் ...

மேலும் படிக்க …

ஒருவன் தினமும் கடவுளிடம் தனக்கு லாட்டரியில் பரிசு விழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வான். சில ஆண்டுகள் இப்படியே வேண்டிக் கொண்டிருந்த அவன், ஆசை நிறைவேறாததால் ஒரு நாள் ...

மேலும் படிக்க …

Load More