காரண காரியம் தெரியாத அர்த்தமற்ற செயல்களை எதற்காக செய்கின்றோம்? தொட்டுணரவோ, முகர்ந்து பார்க்கவோ, பார்த்து அறியவோ, கேட்டுணரவோ, சுவைத்தறியவோ முடியாத அனைத்தும் ...
விமலேஸ்வரன் பற்றிய நினைவுகள் 33 வருடங்களாக பதிவாகித்தான் வந்தது.விஜிதரன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த கலைப்பிரிவு மாணவன் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராகவும், ...
«மேதகு» வரலாற்றுண்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரபாகரன் என்பாரது உண்மைக் கதை எனப் புனைகிறார்கள். பல வரலாற்றுப் பொய்களை சாட்சியென காட்சிப்படுத்தி அதன் ...
ஒத்தோடியது யார் மறுத்தோடியது யார்?சுழிபுரத்தில் ஆறு இளைஞர்கள் புளட்டினால் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் தோண்டிப் புதைக்கப்பட்டதனை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?புளட்டின் ...
மட்டக்களப்பு சிறையுடைப்பு நடாத்தப்பட்டு அரசியற்கைதிகள் மீட்கப்பட்ட சம்பவம் நடந்தாயிற்று. அன்றைய காலத்தில் மிகவும் பரபரப்பானதும் திகில் நிறைந்ததுமான இந்தச் சிறையுடைப்புச் சம்பவம் ...
பல்வேறு அரசியல் சித்தாந்தங்களினதும் போக்குகளினதும் மையப் பொருளாகவிருப்பது சுதந்திரம் என்பதாகும். ஆனால் நேரெதிரான அர்த்தங்கள் இந்த ஓரே வார்த்ததைக்குள் சுமத்தப்பட்டுள்ளது. சோசலிசம்; பசியிலும் வறுமையிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் ...
"பற்றுறுதியுள்ள ஒரு மனிதன் வெறும் ஆர்வத்தை மட்டுமே கொண்டுள்ள இலட்சக்கணக்கானவர்களுக்கு சமமானவன்."
இனவெறி நிறவெறி மதவெறி யாவற்றையும் ஒருங்கே கொண்ட ஒரு மனிதன் ஆவேசமாய் தன்னுடைய இனத்தின் முகத்தில் ...