காரண காரியம் தெரியாத அர்த்தமற்ற செயல்களை எதற்காக செய்கின்றோம்? தொட்டுணரவோ, முகர்ந்து பார்க்கவோ, பார்த்து அறியவோ, கேட்டுணரவோ, சுவைத்தறியவோ முடியாத அனைத்தும் ...

மேலும் படிக்க …

திரவியராசா பரந்தாமன், உறவுமுறையில் எனது உடன்பிறவாத சகோதரன். இளமையில் தன் தந்தையை இழந்திருந்ததனால் எனது தந்தையை பெரியப்பா எனவும் எனது சகோதரர்களை ...

மேலும் படிக்க …

விமலேஸ்வரன் பற்றிய நினைவுகள் 33 வருடங்களாக பதிவாகித்தான் வந்தது.விஜிதரன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த கலைப்பிரிவு மாணவன் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராகவும், ...

மேலும் படிக்க …

«மேதகு» வரலாற்றுண்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரபாகரன் என்பாரது உண்மைக் கதை எனப் புனைகிறார்கள். பல வரலாற்றுப் பொய்களை சாட்சியென காட்சிப்படுத்தி அதன் ...

மேலும் படிக்க …

ஒத்தோடியது யார் மறுத்தோடியது யார்?சுழிபுரத்தில் ஆறு இளைஞர்கள் புளட்டினால் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் தோண்டிப் புதைக்கப்பட்டதனை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?புளட்டின் ...

மேலும் படிக்க …

மட்டக்களப்பு சிறையுடைப்பு நடாத்தப்பட்டு அரசியற்கைதிகள் மீட்கப்பட்ட சம்பவம் நடந்தாயிற்று. அன்றைய காலத்தில் மிகவும் பரபரப்பானதும் திகில் நிறைந்ததுமான இந்தச் சிறையுடைப்புச் சம்பவம் ...

மேலும் படிக்க …

பல்வேறு அரசியல் சித்தாந்தங்களினதும் போக்குகளினதும் மையப் பொருளாகவிருப்பது சுதந்திரம் என்பதாகும். ஆனால் நேரெதிரான அர்த்தங்கள் இந்த ஓரே வார்த்ததைக்குள் சுமத்தப்பட்டுள்ளது. சோசலிசம்; பசியிலும் வறுமையிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் ...

மேலும் படிக்க …

உனதன்னையைத் தங்கையை காமவெறியினில் குதறியும் புணர்வாயோ? உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய் யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே! நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான் உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்! யாரோ யாரெவரோ?   ...

மேலும் படிக்க …

என்னையும் நின்னையும் பகைமூழவைத்து உயிர் பறித்தவர் சரித்திரம் இலங்கையில் உறங்கும். உழைக்கும் எம்கரங்கள் இணைந்தே வீறுகொண்டோங்கும். ...

மேலும் படிக்க …

உருண்டோடின கணங்கள் புறத்திலிருந்து அகத்துக்குள் குளிர் அருவியாய் பாய்ந்தோடின சொற்கள் ...

மேலும் படிக்க …

வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்து, நெஞ்சிருக்கும் பாரமெல்லாம் அஞ்சலிக்குள் அழுது வைத்து, மயானத்தில் விறகிட்டுச் சிதை மூட்டிக் கொள்ளிவைத்து, வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப, இடுகாட்டில் வாய்விட்டுக் கதறிக் கண்ணீர்விட்டு, மனப்பாரம் இறக்கிவைத்து வாழ்வதற்கு ...

மேலும் படிக்க …

அருள் நிறைந்த அம்மா வாழ்க டெல்லி சர்க்காரும் சர்வலோகமும் உம்முடனே இருக்கக் கடவதாக பெண்களுக்குள் தமிழ்நாட்டில் ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர் ...

மேலும் படிக்க …

மீசை வைச்ச ஜனாதிபதி ஜயா அவங்களே வணக்கமுங்க எங்கட வீட்டச் சுத்திக் குலைச்சுக் கொண்டிருந்த நாயைக் காணலேங்கோ கண்டியளோ ...

மேலும் படிக்க …

ஒரு கணம் ஒரேயொரு கணம் கனவில் கூட வாழ முடியாது உன்னால் வாழ்வின் கடைநிலை மாந்தராய். செக்கிழுப்பாயா கல்லுடைப்பாயா மண் சுமப்பாயா நீரிறைப்பாயா ...

மேலும் படிக்க …

"பற்றுறுதியுள்ள ஒரு மனிதன் வெறும் ஆர்வத்தை மட்டுமே கொண்டுள்ள இலட்சக்கணக்கானவர்களுக்கு சமமானவன்." இனவெறி நிறவெறி மதவெறி யாவற்றையும் ஒருங்கே கொண்ட ஒரு மனிதன் ஆவேசமாய் தன்னுடைய இனத்தின் முகத்தில் ...

மேலும் படிக்க …

ஒரு நொடி முன்புஉயிரசைவிருக்கையில்குப்பைத்தொட்டி.அசைவெலாம் அடங்கி ஆத்மா போனமறுநொடிப்பொழுதில்மின்னும் கலசக்கோபுரமாகபரிணாம மாற்றம். ...

மேலும் படிக்க …

Load More