Super User பகுத்தறிவு... உலக உயிர்களில் அறிவு நிரம்பப் பெற்ற உயிர் பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான். அவன் தன் அறிவைப்பயன்படுத்தினால் மிகச் சிறந்த காரியங்களை எல்லாம் சாதிக்க முடியும். (தந்தை பெரியார் - "விடுதலை" - 16.12.1969) http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_6519.html