பெல்ஜியத்தின் ஒரு அஞ்சல் நிலையத்தில் 30 பூனைகள் அஞ்சல் பணியில் ஈடுபடுகின்றன. அவை, 30 கிலோமீட்டர் தொலைவு வரை போய்வர முடியும். அப்போது மக்களுக்காக அஞ்சல்களை கொண்டு செல்கின்றன. அவை கொண்டு வந்த அஞ்சல்களை மக்கள் பெற்றுக்கொண்ட போது, அவற்றுக்கு ஒரு வேளை மீன் உணவு ஊட்டினால் போதும்.