உலகத்திலேயே மிகப் பெரிய மரங்கள் இரண்டு இருக்கன்றன. ஒன்று உயரத்தில் பெரியது. மற்றொன்று பருமனில் பெரியது. உயரத்தில் பெரிய மரத்தன் பெயர் செஞ்செக்குவாயா, பருமநில் பெரிய மரத்தின் பெயர் பெருஞ்செக்குவாயா இருண்ம் ஒரே இனம்.

 

செஞ்செக்குவாயாவின் உயரம் 111.5 மீட்டர் மரத்தன் சுற்றளவு 16 மீட்டர். இவ்வளவு பெரிய மரத்தன் இலை மிகவும் சிறியது. இலையன் நீளம் 2.5 செ.மீ. விதை 4 தெ.மீ. 5 ஆயிரம் விதைகளின் எடை அரை கிலோ தான். மற்றொரு இனமான பெருஞ்செக்குவாயா கொஞ்சம் உயரம் குறைவு, 83 மீட்டர் தான், ஆனால், சற்றளவில் இரண்டு மடங்கு பெரியது. அதாவது 33 மீட்டருக்கும் மேல், குறுக்களவு சுமார் 11 மீட்டர். இதன் வயது 4 ஆயிரம் ஆம்டுகளுக்கு மேல், மற்றொரு மரமான செஞ்செக்குவாயாவின் வயது 2 ஆயிரம் ஆண்டுகள்.

 

மரத்தை வெட்டி வீழ்திதனால் கூட இந்த மரம் சீக்கிரம் மப்படுப் போவதில்லை. இதன் உள்ளே வாழும் செல்களை பூச்சியும் அரிப்பதில்லை. தீயும் எளிதில் மற்றுவதில்லை. ஒரு மரத்தை அறுத்து ஒரு கிராமத்திற்கு வேண்டிய அத்தனை வீடுகளையும் கட்டிவிடலாம்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.